ADVERTISEMENT
ADVERTISEMENT
தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி சுதாகர் ஆணையிட்டுள்ளார். மேலும் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Show comments