ADVERTISEMENT

பொங்கல் விடுமுறை... 4.13 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர் பயணம்!

08:01 AM Jan 13, 2020 | kalaimohan

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் பொங்கல் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 4 லட்சத்து 13 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த பத்தாம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 8192 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 389 பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது அரசு பேருந்துகளில் வெளியூர் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT