ADVERTISEMENT

ஆண்கள் ‘மீ டூ’ தொடங்கினால்... -பொன். ராதாகிருஷ்ணன்

08:00 PM Oct 17, 2018 | kamalkumar

ADVERTISEMENT

கரூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்,

ADVERTISEMENT


பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என ஐயப்பன் எந்த காலத்திலும் கூறவில்லை, சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என பெண்களே போராடுகிறார்களே அதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். ஆண்கள் ‘மீ டூ’ தொடங்கினால் என்ன ஆகும். எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT