ADVERTISEMENT

அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

12:44 PM Dec 06, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவருடைய திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, பாமகவின் துணை பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT