இன்று பேராவூரணி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே பரபரப்பான நிலையில் தேர்தல் தொடங்கியது. 15 கவுன்சிலர்களும் தேர்தல் மையத்திற்குள் சென்றனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் பேராவூரணி ஒன்றிய தேர்தலில் அதிமுக சார்பில் சசிகலா ரவிசங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments