பாப்ஸ்கோ கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 22 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
சம்பளப் பணத்தை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, பாப்ஸ்கோ காய்கறி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பளம் வழங்கவில்லை என்றால் 1500 பாப்ஸ்கோ ஊழியர் குடும்பங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
ADVERTISEMENT
சம்பளப் பணத்தை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, பாப்ஸ்கோ காய்கறி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பளம் வழங்கவில்லை என்றால் 1500 பாப்ஸ்கோ ஊழியர் குடும்பங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
ADVERTISEMENT
Show comments