ADVERTISEMENT

அ.தி.மு.க தலைமை அலுவகத்திற்கு ஓ.பி.எஸ் திடீர் வருகை!

06:40 PM Sep 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் அ.தி.மு.கவில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் ஆலோசனையில், காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் எம்.எல்.ஏ செம்மலை ஆகியோர் திடீரென வருகை தந்தனர். செயற்குழுக் கூட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT