ADVERTISEMENT

இனி ஒருநாளுக்கு 20ஆயிரம் மட்டுமே; எஸ்பிஐ-யின் புதிய நடைமுறை இன்று முதல் அமல்!!

07:31 AM Oct 31, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாரத ஸ்டேட் வங்கி ஒரு நாளைக்கு பணம் எடுப்பதில் 40ஆயிரதிலிருந்து 20,000 ஆக குறைத்துள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது . இதில் கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விதியானது பொருந்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏடிஎம்களில் அதிக முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இந்த முடிவை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT