ADVERTISEMENT

இன்றுமுதல் சத்துணவு சமைக்கமாட்டோம்!!! -ஊழியர்கள் போராட்டம்...

09:17 AM Oct 29, 2018 | kamalkumar

ADVERTISEMENT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ADVERTISEMENT

காலமுறை ஊதியம், ஓய்வூதியம், உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்துதல் போன்றவற்றை வலியுறுத்துகின்றனர். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT