Skip to main content

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர்! (படங்கள்)

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

 

சென்னையில் இன்று (22.11.2021) அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்- சிஐடியு சார்பில் தமிழக அரசு பேச்சு வார்த்தையைத் துவக்கி பிரச்சனைகளைத் தீர்க்க முன் வரவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து எம்டிசி பணிமனைகளிலும் ஆறு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்றும், நாளையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்