தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோட் பகுதியில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யார்கோட் பகுதியில் கர்நாடகா அணை கட்டிக்கொள்ள தடை இல்லை என உத்தரவிட்டு தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Show comments