கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த17 எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதியும் வழங்கியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும் இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்தது சட்டவிரோதமானது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம் நடப்பு சட்டசபை பதவிக்காலம் முடியும் வரை எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் தடைஉத்தரவு சரியானதல்ல எனவும் தெரிவித்துள்ளது.