ADVERTISEMENT

அதீத மழைக்கு வாய்ப்பில்லை;தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!!

01:01 PM Oct 06, 2018 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தொடர்ந்து 5 நாட்கள் கனமழைக்கும், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்நிலையில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை மிதமாக மழைக்கே வாய்ப்புள்ளது எனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT