ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டையில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்றுக்கொண்டார்.

05:49 PM Sep 25, 2019 | Anonymous (not verified)

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற ஆவணக் காப்பகத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய விஜயகுமார் அவர்களை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டு இன்று காலை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT