ADVERTISEMENT

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் - சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு 

12:59 PM Apr 19, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழிற்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 4 இடங்களில் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு பார்வையிட்டு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி 2023ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும் தொழிற்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT