ADVERTISEMENT
ADVERTISEMENT
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். கலைஞர் சிலை திறப்பு விழாவில் கூட மோடியை சாடிஸ்ட் பிரதமர் என விமர்சித்திருந்தார். அதனை அடுத்து நேற்று திருவாரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இப்படி தொடர்ந்து பாஜக ஆட்சியை எதிர்த்துவந்த ஸ்டாலின் தற்போது ஒருபோதும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என ஆணித்தரமாக விளக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ADVERTISEMENT
Show comments