டெல்லியில் நடக்கும் தேசிய ரோபோடிக்ஸ் போட்டியில் இந்திய அளவில் 20 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டி 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடக்கிறது. இதற்காக வழிகாட்டி ஆசிரியர்கள் முகமது உமர், சுப்பிரமணியன், சங்கர் கணேஷ் ஆகியோருடன் சென்றனர். கடந்த சில நாட்களாக தமிழ் மொழி பற்றி பாராளுமன்றத்தில் காரசார விவாதங்கள் நடக்கும் நிலையில், இப்போது தமிழக மாணவர்களும் உணர்வோடு தாய் மொழியில் பதாகையை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றது டெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில் சனிக்கிழமை மாணவர்களுக்கான அணிவகுப்பு நடந்த போது, அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம், இந்தியில் தங்கள் பள்ளி பெயர் தாங்கிய பதாகையுடன் வந்தனர். ஆனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி என்று தாய் மொழியான தமிழ் மொழி பதாகையுடன் வந்த போது அரங்கம் முழுவதும் முழுவதும் இருந்த மாணவர்கள் அவர்களையே பார்த்தனர்.
ADVERTISEMENT
இந்த போட்டி 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடக்கிறது. இதற்காக வழிகாட்டி ஆசிரியர்கள் முகமது உமர், சுப்பிரமணியன், சங்கர் கணேஷ் ஆகியோருடன் சென்றனர். கடந்த சில நாட்களாக தமிழ் மொழி பற்றி பாராளுமன்றத்தில் காரசார விவாதங்கள் நடக்கும் நிலையில், இப்போது தமிழக மாணவர்களும் உணர்வோடு தாய் மொழியில் பதாகையை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றது டெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ADVERTISEMENT
Show comments