ADVERTISEMENT
தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று காலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் மாலையில் விடுதலை செய்யப்பட்டார். இது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று விடுதலை குறித்து நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments