ADVERTISEMENT

பத்தினி சாபத்தால் அழிந்த கிராமம்..

10:11 AM Aug 16, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது மீனாட்சிபுரம் எனும் கிராமம். இந்த ஊரில் வாழ்ந்த ஜமின் குடும்பத்துப் பெண்ணின் சாபத்தால், இன்று ஊரே காலியாகியுள்ளது. இருந்தபோதிலும், அதே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார் முதியவர் கந்தசாமி (72). ஏன் அப்பெண் சாபம் விட்டார். அவர் விட்ட சாபம் என்ன? ஊரில் உள்ள அனைவருமே மாற்று இடம் தேடிச்சென்ற பின்னும் கந்தசாமி மட்டும் ஏன் அங்கு வாழ்கிறார். அவரின் தினசரி தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்கிறார். முழுதாய் விவரிக்கிறது இந்த காணொளி..

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT