ADVERTISEMENT

முரசொலி மட்டும் விதிவிலக்கல்ல... அமைச்சர் உதயகுமார்!

09:05 AM Nov 15, 2019 | kalaimohan

முரசொலி நில விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பேசுகையில், சர்ச்சை எங்கிருந்தாலும் அதன் வரலாற்றை தேடிப்பிடித்து வருவாய்த்துறை மூலமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். முரசொலி நில விவகாரமும் விதிவிலக்கல்ல என அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT