ADVERTISEMENT

முகிலன் காணாமல்போன வழக்கின் விசாரணை அறிக்கையை... -உயர்நீதிமன்றம்

12:13 PM Feb 22, 2019 | kamalkumar


ADVERTISEMENT

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கின் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதி தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்பதும், அவரைக் கண்டுபிடிக்கவேண்டும் என ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT