ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாங்கள் இணைந்திருந்து அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். முதல்வர் வேட்பாளர் பற்றி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படியே செயற்குழு நடக்கிறது; வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.
Show comments