ADVERTISEMENT

மெட்ரோ ரயில்: ஆய்வு செய்த அமைச்சர்… மாற்றங்களை அறிவித்தார்…

01:14 PM Sep 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் எம்.சி.சம்பத் அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், “கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. க்யூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரெயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT