ADVERTISEMENT
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆரின் 34ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மற்றும் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments