ADVERTISEMENT
பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments