ADVERTISEMENT

கோதையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

06:03 PM Jun 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று (15/06/2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து, இராதாபுரம் கால்வாய் 17,000 ஏக்கர் பாசனப் பகுதிகளின் பாசனத்திற்கு 16/06/2021 முதல் 31/10/2021 வரை வினாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT