ADVERTISEMENT

"திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்!" - கவிஞர் வைரமுத்து ட்வீட்!

09:35 PM Feb 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கவிஞர் வைரமுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT