ADVERTISEMENT

ம.நீ.மவின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது-கமல்ஹாசன்

09:37 PM Mar 23, 2019 | kalaimohan

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்கள் நீதி மையத்தின் எதிர்காலத்தை அதிமுகவினரால் எப்போதும் கணிக்க முடியாது. கட்சியில் இருந்து சென்றவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் சென்றதால் இதை சொல்லவில்லை எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT