ADVERTISEMENT

ஜெ. மரண விசாரணை: சசிகலா உதவியாளர் ஆஜரானார்

03:42 PM Feb 15, 2018 | rajavel

ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜரானார்.

ADVERTISEMENT

படம்: அசோக்குமார்

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT