ADVERTISEMENT

ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு...!! 

01:00 PM Feb 27, 2020 | kalaimohan

மத்திய அரசின் வருமான வரித்துறை இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் ஈரோட்டில் இன்று காலை சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் என்ற கம்பெனிக்கு சொந்தமான உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் உட்பட 4 இடங்களில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த வருமானவரித்துறை சோதனை பல்வேறு நிறுவனங்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT