ADVERTISEMENT

பெரம்பலூரில் ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் உயிரிழப்பு

01:48 PM Jan 03, 2020 | kalaimohan

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் (67) என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்ரமணியைவிட 160 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவர் 1967-ல் அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் (வெங்கலம் தொகுதியாக இருந்தது) திமுக எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார்.

இந்நிலையில் நேற்று இரவு உடல் நலமின்றி அரியலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு மனைவி, 3 மகள்,1மகன் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT