ADVERTISEMENT

குளத்தில் மூழ்கி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு!

12:03 PM Jul 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணி துவைக்கும்போது தவறி நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக குளத்தில் இறங்கிய நிலையில், 2 சிறார் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் விபரம்: சுமதி (38), அஸ்திதா (14), ஜீவிதா (14), சுகந்தி (38), ஜோதி (10). இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT