ADVERTISEMENT

ராமசாமி படையாட்சியார் இப்போது இருந்திருந்தால் ஆட்சித்திறமையை கண்டு பாஜகவில் இணைந்திருப்பார்- பொன்.ராதாகிருஷ்ணன்

08:45 PM Sep 16, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் கிண்டியிலுள்ள ராமசாமி படையாட்சியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

ராமசாமி படையாட்சியார் இன்று இருந்திருந்தால் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சிறப்பை வியந்து பாஜகவில் இணைந்திருப்பார் எனக்கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT