ADVERTISEMENT

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது-ரஜினிகாந்த்!

12:35 PM Sep 18, 2019 | kalaimohan


ADVERTISEMENT

ADVERTISEMENT



தமிழ்நாடு மட்டுமல்ல வேறு எந்த நாடாக இருந்தாலும் ஒரு பொதுமொழி இருந்தால் அந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. துரதிஷ்ட வசமாக நம்முடைய நாட்டில் பொதுவான மொழியை கொண்டுவர முடியாத நிலை எனவே இங்கு எந்த மொழியையும் திணிக்கமுடியாது. முக்கியமாக இந்தியை இங்கு திணிக்க முடியாது, தமிழகத்தில் மட்டுமல்ல தென் மாநிலங்களிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடநாட்டிலும் இந்தியை இங்கு திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT