ADVERTISEMENT

நான் சொல்லியே ஓபிஎஸ் தியானம் செய்தார்;ரஜினி வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம்வரும்- துக்ளக் குருமூர்த்தி பேச்சு

08:53 PM Nov 24, 2019 | kalaimohan

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம் என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

ADVERTISEMENT

ADVERTISEMENT

நான் கூறியதையடுத்தே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார். அவர் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது மிகவும் அவசியம் என்ற அவர், தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் மிகப்பெரிய சக்தி திமுகதான் எனவும் குற்றம்சாட்டி பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT