ADVERTISEMENT
சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments