Skip to main content

முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

கோயம்புத்தூர் அக்.17,18-ம் தேதிகளில் முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதுமலை கள இயக்குநர் சீனிவாச ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்