ADVERTISEMENT

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து- இருவர் உயிரிழப்பு!

08:43 PM Aug 23, 2019 | kalaimohan

விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை லாரியில் ஏற்றும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் உள்ளே சிக்கி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT