ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை விமானநிலையத்தில் பயணிகளை அழைத்து சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை ஏற்றிகொண்டு செல்லும் பேருந்தில் திடீரெனெ தீபிடித்தது. இதனை அடுத்து தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்திலிருந்து 60 பேர் பத்திரமாக பேருந்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
Show comments