ADVERTISEMENT
சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தானா தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செயக்கோரி அஹிம்சை அறப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு க.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments