முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று தஞ்சை தொகுதியில் மன்னார்குடி பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்பு ஜெ சுற்றுப்பயணம் என்றால் சாலைகள் மராமத்துப் பணகள் தீவிரமடையும் அதேபோல எடப்பாடி வருகைக்காகவும் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் மராமத்துப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
பட்டுக்கோட்டையில் சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்பட்டு மண் கூட்டும் பணிகள் நடக்கிறது. ஜெ.வுக்கு இணையாக வேலைகள் நடந்துவருகிறது.
ADVERTISEMENT
Show comments