ADVERTISEMENT

ரூ. 5 கோடி செலவில் மதுரையில் தமிழ்த்தாய் சிலை

10:55 AM Jan 05, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. இதில் திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை அண்ணா நூலகத்திற்கு ரூ. 6 கோடி செலவில் புதிய புத்தகங்கள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று தெரிவித்தார். ஓலைச்சுவடிகள் அனைத்தும் புத்தகாமக வெளிக்கொண்டு வரப்படுமெனவும், நூல்களையும், பதிப்பகங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரையில் ரூ. 5 கோடியில் தமிழ்த் தாய் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT