ADVERTISEMENT

இரட்டை இலை சின்னம் - மேல்முறையிட்டு வழக்கு ஒத்திவைப்பு

06:37 PM Aug 02, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் - ஒபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு எதிராக டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரனைக்கு வந்தது.
விசாரனைக்கு பின்னர் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT