ADVERTISEMENT

ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வரும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு!!

09:52 PM Jun 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திமுக சார்பில் தொடரப்பட்ட பதினோரு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

ADVERTISEMENT


திமுக சார்பில் தொடரப்பட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தொடுத்திருந்த நிலையில், 11 எம்எல்ஏக்கள் வழக்கை ஜூன் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT