ADVERTISEMENT

ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தம்

10:02 AM Jan 24, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் போராட்டம் நடத்த சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT