ADVERTISEMENT
ADVERTISEMENT
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் போராட்டம் நடத்த சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
Show comments