ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசு மதுரவாயல் மேம்பால பணிகளை கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக மாவட்ட கழக செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் மதுரவாயல் மின்சார வாரிய சாலையில் இன்று (10-11-2020) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உடன் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏரளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
Show comments