புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பாக மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
இதை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருமான வரித்துறை அலுவலகத்தின் முன்னே உள்ள பேரி கார்டை தாண்டி போராட்டக்கார்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவகலகத்தை முற்றுகையிட முற்பட்டதால் போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments