ADVERTISEMENT

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு!!

07:26 PM Jan 18, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி சென்ற 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசலில் இருந்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிள் பேரணி சென்றனர். பேரணி சென்ற 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT