மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நுங்கம்பாக்கத்தில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று (13-10-23) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார். அவரது ஆங்கில உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார். அருகில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, சு.வெங்கடேசன் எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments