ADVERTISEMENT
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டில்லிபாபு தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பெரம்பூர் மூன்று சிலையிலிருந்து தொடங்கி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு வழியாக, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சைக்கிள் பேரணியை முடித்தனர். அதன் பின்பு, ஆடி காரை மாட்டை வைத்து இழுத்து மகாகவி பாரதியார் நகர்வரை சென்று பேரணியை முடித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments